Wednesday, January 15, 2025

மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி!

மெக்சிகோவில்இ மதுபான விடுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில்இ மூன்று பேர் காயமடைந்தனர்.

இரபுவாடோ நகரில் மதுபான விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ஆண்கள், 6 பெண்கள் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தி தப்பிய மர்ம நபரை பிடிக்கஇ பாதுகாப்புப்படையினர் முயற்சித்து வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles