Tuesday, January 21, 2025

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 67 வயதுடைய பெண் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை – உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கேகாலை மொலகொட பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles