மன்னார் மாவட்டத்தின் எழிலுறு தோற்றம் மற்றும் அதன் பல்வேறு சிறப்புக்களையும் தொகுத்து அதனை( https://youtu.be/aB8T8mX3cGk )
” வாழ்கமன்னார் ” எனும்
பாடல் வடிவமாக நாற்பதிற்கும் மேற்பட்ட பாடகர்களின் பங்களிப்புடன் மிகப்பிரமாண்டமான படைப்பாக வடிவமைத்து வெளியிட்ட
மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அருட்சகோதரர் றீகன் லோகு அவர்களின் சேவைகளைப்பாராட்டி
‘ மன்னிசைமுத்து ‘
எனும் கெளரவப்பட்டம் அரசாங்க அதிபர்/மாவட்டச்செயளாளர் மன்னார் மாவட்டம் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது