இதன் போது குறித்த பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு வைபவ ரீதியாக சின்னம் சூட்டப்பட்டது.குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேற்படி நிகழ்வில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டதுடன், கடமைகளும், பொறுப்புகளும், பகிர்ந்தளிக்கப்பட்டது.மேலும் மாணவ தலைவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புகள் அடங்கிய சட்ட விதிகள் வழங்கப்பட்டு, உறுதிமொழியும் கையொப்பமும் மாணவ தலைவர்களிடமிருந்து பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!