Wednesday, May 21, 2025

மன்னாரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு சனிதா ரிக்கற் சீட்டிழுப்பினூடாக மூன்று கோடி பணப்பரிசு.

வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் சனிதா ரிக்கற் சீட்டிழுப்பினூடாக 7-12-2022 புதன்கிழமை அன்று சூப்பர் பரிசான மூன்று கோடி இருபத்தாறு லட்சத்து நான்காயிரத்து எழுறூற்று முப்பத்து ஒரு ரூபாய்(3,26,04,731-00)வெல்லப்பட்டுள்ளது.இவ் ரிக்கற்றினை அபிவிருத்தி லொத்தர் சபையின் மன்னார் விற்பனை முகவர் திரு என்.மகேந்திரன் என்பவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles