உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க கோரி ராணுவ அதிகாரி ஒருவரால் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனை மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.