அட்டன் – கொழும்பு வீதியில் தியகல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று(28) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க வீர பிட்டிய – மொரக்கா பல்லம பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் குமார அல்விஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.