Tuesday, May 20, 2025

அட்டன் – கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி

அட்டன் – கொழும்பு வீதியில் தியகல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று(28) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க வீர பிட்டிய – மொரக்கா பல்லம பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் குமார அல்விஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles