வடக்குமாகாண ஆளுநரால் நாவலர் கலாச்சாரம் மண்டபம் மத்திய அரசாங்கத்திற்கு தாரைவாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் செயலத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆளுநர் என்ற எழும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே ஜீவன் தியாகராஜாவே மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.