Tuesday, May 20, 2025

(PHOTOS)  மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை 9 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கடந்த 7 வருடங்களாக அதிபரகாக கடமையாற்றிய அருட்சகோதரர் ரெஜினோல்ட் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை அதிபராக நியமனம் பெற்று சென்ற நிலையில் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை யில் கடந்த 5 வருடங்களாக கடமையாற்றிய அருட்சகோதரர் சந்தியாகு மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை அதிபராக  இன்று(21)  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர், அருட்சகோதரர் ரெஜினோல்ட் டிலாசால் சபை அருட்ச கோதரர்கள் ,அருட்சகோதரிகள் , கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை உதவி அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles