Tuesday, May 13, 2025

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில். அனுஸ்டிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக,  யாழ்.ஊடக அமையத்தில்   புதன்கிழமை (31) , அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
ஊடகவியலாளர்  ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles