Wednesday, May 21, 2025

நானாட்டான் பங்கின் புதிய பங்குத்தந்தை

வாழ்த்தி வரவேற்கின்றோம்
————————————
நானாட்டான் பங்கின் புதிய பங்குத்தந்தையாக  (23.06.2024) பொறுப்பேற்றிருக்கும் அருட்பணி . பெனோ அலெக்ஸாண்டர் அடிகளார் அவர்களை நானாட்டான் பங்கு சமூகத்தினர் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
இவரது புதிய பங்கு பொறுப்பேற்பு நிகழ்வு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் நானாட்டான் தூய. ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற ஞாயிறு திருப்பலி வேளையில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி .கிறிஸ்து நாயகம் அடிகளாரிடம் இருந்து இதற்கான உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார்.
புதிய பங்கு தந்தையின் பணி வாழ்வு சிறக்க அவருக்கு எமது வாழ்த்துக்களும் ஜெபங்களும் நிறைவாக கிடைப்பதாக…,!!!

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles