புத்தளமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமுக்கு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கல்பிட்டி பொலிஸில் ஆஜராகி இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.