நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி உள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்!
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்