Monday, May 12, 2025

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் முதலாவது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles