யாழ் மானிப்பாயைச் சேர்ந்த ஆசிரியை கண்ணகுமார் கிருஸ்டினாடிலோ குழந்தைப் பேறின் போது மரணமாகியுள்ளார். நவீன மருத்துவங்கள் உள்ளதாகக் கூறப்படும் இந் நாட்டிகளில் குழந்தைப் பேறின் போது கர்ப்பிணித் தாய்மார்கள் பலியாகுவது எவ்வாறு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.