Tuesday, May 20, 2025

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நாளை (23) முற்பகல் 9 மணிக்கு அநுர பதவிப்பிரமாணம்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நாளை (23) முற்பகல் 9 மணிக்கு அநுர பதவிப்பிரமாணம்.

கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உட்பட 15 தேர்தல் மாவட்டங்களில் அநுர முதலிடம்.

நுவரெலியா, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சஜித் வெற்றி.

79.46 வீதமானோர் வாக்களிப்பு: 3 லட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு.

இலங்கையில் 2ஆவது விருப்புவாக்குமூலம் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன்னர் நடைபெற்றுள்ள 8 ஜனாதிபதி தேர்தல்களில் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படவில்லை.

2010 ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளராக விளங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இம்முறை 0.17 சதவீத வாக்குகளைப் பெற்று 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள சிறிதுங்க ஜயசூரியவுக்கு – 8,954 வாக்குகள்.

ஐ.தே.க. சார்பில் டம்மி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் எனக் கூறப்படும் ரணிலின் விசுவாசியான கே. கே. பியதாச 46, 543 வாக்குகளைப் பெற்று 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மலையகத்திலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கே.ஆர்.கிரிஷான் 13,595 வாக்குகளையும், எம். திலகராஜா 2,138 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles