Friday, May 16, 2025

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு இன்று யாழில் கூடுகின்றது

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக தமிழ்ப்பொது அமைப்புகளும் 7 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தன.

இந்த அமைப்பின் பொதுச் சபையே இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கூடி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்துப் பேசவுள்ளன என்று தெரிய வருகின்றது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles