Tuesday, May 20, 2025

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு !

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 03 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகின்றன. எனவே, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles