Tuesday, January 21, 2025

பாராளுமன்றத்தின் முதல் நாளே சர்ச்சையை கிளப்பினார் அர்ச்சுனா!

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தார் அர்ஜுனா இராமநாதன்.

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவிக்க , அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டுள்ளார் அர்ஜுனா..

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்… ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பாராளுமன்ற பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் , சம்பிரதாயத்தை மாற்றத்தானே இங்கு வந்திருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.அர்ச்சனா இராமநாதன்

முதல் நாள் கன்னி அமர்விலேயே தனது சர்ச்சைக்குரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சினம் அடைந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles